கண்ணீர் சிந்தும் ஓவியத்தோடு வவுனியா சிறுவன் உயிரிழப்பு!

கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சைப்...

வில்பத்துவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லை!

வில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லையென கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். எனவே அங்கிருந்த கடற்படை முகாம் அகற்றப்படுவதாக...

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் பலி

ஜம்மு- காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். சோபியான் மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக படையினருக்கு...

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில்  அசாத் சாலி முன்னிலை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்னிலையாகவுள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அமர்வு இன்று...

காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்.

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ...

கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைகதைக்கான இயல் விருது தீபச்செல்வனுக்கு!

கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருதுகளில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு...

முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்.

முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களின் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள்...

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்.

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல். முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் முன் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது....

உலகின் உய­ர­மான முதல் கிட்டார் ஹோட்டல்.

அமெ­ரிக்­காவில் இன்னும் கட்­டி­மு­டிக்­கப்­ப­டாத உலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்­டலின் கட்­டட அமைப்பும் அது பற்றிய தகவல்களும் வெளி­யா­கி­யுள்­ளன. அமெ­ரிக்­காவின் ஃப்ளோரி­டாவின்ஹொலிவூட்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net