காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்.

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும். நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....

சாரதிகளுக்கு புதிய சட்டம் அமுல்.

சாரதிகளுக்கு புதிய சட்டம் அமுல். பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் நாளை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாகன நெரிசல் மற்றும்...

லண்டனில் பாரிய தீ விபத்து!

லண்டனில் பாரிய தீ விபத்து! கிழக்கு லண்டனிலுள்ள புதிய கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள்...

மன்னாரில் 10 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம்.

மன்னாரில் 10 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம். மன்னார் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம். மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களுக்குட்பட்ட...

கதிர்காமத்தில் ஞானசார தேரர்.

கதிர்காமத்தில் ஞானசார தேரர். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இன்று கதிர்காமத்தில்...

மோடிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு.

மோடிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால், எம்.கே.சிவாஜிலிங்கம் முன்பிணை கோரிய வழக்கு எதிர்வரும்...

வவுனியாவில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!

வவுனியாவில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி! வவுனியா, பம்பைமடுவில் கல்குவாரியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் காணப்பட்ட நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி...

இரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும்!

நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என பிரபல் அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள...

வட, கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்!

வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்! வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது என்ற நோக்கில், இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் சிங்களக்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net