Posts by அஞ்சரன்

ஜோன் ஜொரஸின் புகழ் பெற்ற கடிதம் பள்ளிகளின் தொடக்க நாளில் வாசிப்பு பிரான்ஸில் பொதுமுடக்கத்துக்கு மத்தியில் சுமார் 12 மில்லியன் மாணவர்கள் நேற்றுமுதல் பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளனர். காலையில்...

ஒஸ்ரியத் தலைநகர் வீயன்னாவில் ஆயததாரிகளுடன் பொலீஸார் சமர்! ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது. பொலீஸ் தரப்பில் ஒருவரும்...

வெளியே நடமாட மூன்று வித படிவங்கள் பிரான்ஸ். பொது முடக்க காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு வெளியே நடமாடுவதற்கான அனுமதிப் படிவங்களை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. வழமை போன்று டிஜிட்டல்...

நீஸ் நகர கத்தோலிக்க தேவாலயத்தில் கத்திவெட்டுத் தாக்குதலில் மூவர் பலி! பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திவெட்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர்...

சற்றுத் தளர்வான கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதகால பொது முடக்கம் அறிவிப்பு பள்ளி இயங்கும், உணவகங்கள் பூட்டு! பிரெஞ்சு அரசுத் தலைவர் மக்ரோன் மீண்டும் தேசிய அளவிலான பொது முடக்கத்தை(reconfinement national) இன்று...

ஐந்நூறுக்கு மேல் உயிரிழப்புகள் பதிவு! சுகாதார நெருக்கடி குறித்து மக்ரோனின் முக்கிய தொலைக்காட்சி உரை நாளை பிரான்ஸில் கடந்த 24 மணிநேர சுகாதார நிலைவர அறிக்கையின்படி நாடெங்கும் வைரஸ் தொற்றினால்...
நவீனத்துவக் கூறுகளை உள்ளீர்க்கும் அதே வேளை, மொழி அதன் மரபுக் கூறுகளைக் களைந்துவிடலாகா. நிகழ்கலைகளில், செவ்வியல் கலைகளுக்கு இன்றளவும் வழங்கப்படும் அதே முக்கியத்துவம், மரபுக் கவிதை வடிவங்களுக்கும்...

ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை நினைவுகூருவோம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்...

கிளிநொச்சியில் சாதிய முற்றுமுழுதாக ஒழிச்சவன் நான் என யாழ் ஊடக இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

யாழ் நூலக மீள் திறப்பு விவகாரம் குறித்த சர்ச்சையான தலித் இலக்கியவாதிகளின் விவாதம் குறித்து முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கிய விஷேட செவ்வி. திறப்பு விவகாரத்தில்...