Posts by அஞ்சரன்

இணுவையூர் மயூரனின்… ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்...

எழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்.-சிவா சின்னப்பொடி இன்றைக்கு தமிழ் ஊடகப்பரப்பிலே ஒரு சம்பவத்தை வார்த்தைகளை கோர்வையாக அடுக்கி எழுதத் தெரிந்துவிட்டால் அல்லது உலக மேலாதிக்க...

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய நகரமான சீனாவின் வுஹான் நகரம் 76 நாட்களுக்கு பின்பு வண்ண மின்விளக்குகளால் ஒளிர்கின்றது. சீனாவில் இன்று நள்ளிரவு நேரம் 12 மணிக்கு வுஹான் நகருக்கான எல்லை கதவுகள்...

கொரனா இன்றைய நிலவரம்.07/04/2020

அரசியல் எண்டாலே கடுப்பாகுதா??? இது உங்களுக்குத்தான். பாத்திட்டு உங்கட கருத்துக்களை சொல்லுங்கோ பிடிச்சிருந்தா பகிருங்கோ.

மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம் உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு...

பிரபாகரன் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக தமிழீழ பல்கலைக் கழகத்தை கட்ட முயற்சித்தாராம்.. ஆம் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்திலும் தரமான கல்வி தராமல்...

“அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்” என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப்பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை – இன்று, அதே ஜனநாயகத்தை...

சிறிலங்காவில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் உருவாகப்போகும் ஆட்சியானது அடுத்து ஒரு தசாப்த காலத்துக்கு அந்த நாடு எவ்வாறு உருப்படப்போகிறது என்பதற்கு பதில் சொல்லப்போகிறது. இந்த...

மியான்மார் எல்லையில் அமைந்துள்ள தாய்லாந்தின் மேற்கு மாநிலமான தக் பிரதேசத்தின் மைலாவை நான் சென்றடைந்தபோது இருள் முழுவதுமாக கவிழ்ந்திருந்தது. வளைந்து நுழைந்து மேடுகளின் வழியாக நீண்டு...