அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா.

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா. ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும்...

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் அத்துரலிய ரத்தன தேரர்.

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் அத்துரலிய ரத்தன தேரர். பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும்!

ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும்! மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்....

முஸ்லிம் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்!

முஸ்லிம் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்! தமிழ்த் தேசிய இராணுவத்தினை விடுதலைப் புலிகள் அழித்த தருணத்தில், அவர்களின் பெருமளவான ஆயுதங்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக...

பிறக்கும் போதே அடையாள அட்டை இலக்கம் வழங்க தீர்மானம்!

தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பில் விரைவில் இலங்கையில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தளை நகரசபையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை!

இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை! நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) இன்று இரவிலிருந்து...

பதவி விலகுதல் குறித்து அசாத் சாலி கருத்து!

பதவி விலகுதல் குறித்து அசாத் சாலி கருத்து! ஆளுநர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுநர்...

கொழும்பில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

கொழும்பில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி! கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்தொட்டுவ, முல்வத்தை பிரதேசத்தில்...

இராணுவ சீருடை, வாள்களுடன் ஒருவர் கைது!

இராணுவ சீருடை, வாள்களுடன் ஒருவர் கைது! மொறட்டு – கல்கிஸ்ஸ பகுதியில் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

பயங்கரவாதத்திற்கு துணைப்போனோர் கைது செய்யப்படுவர்!

‘பயங்கரவாதத்திற்கு துணைப்போனோர் கைது செய்யப்படுவர்! பயங்கரவாத எதிர்ப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைப்புரிபவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net