இலங்கை செய்தி

வெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையுள்ள மக்களுக்கு எச்சரிக்கை! வெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையான கரையோர பகுதியில், எண்ணெய் தன்மையுடைய கழிவுகள் கரையொதுங்கியுள்ளமையினால் அவதானமாகச் செயற்படுமாறு...

மட்டக்களப்பில் பல்கலைகழக திட்டம் இடைநிறுத்தம்! மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தனியார் பல்கலைகழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக காணி வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன....

ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட வேண்டிய சிறந்த நபர் சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச...

ஞானசார தேரர் அனைத்து தலைவர்களுக்கும் விசேட அறிவிப்பு. அமைப்புகள், பிக்குமார் அங்காங்கே தனித்து போராட்டங்களை நடத்தாது, உண்மையில், நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், தேசிய அமைப்பில் இணைய...

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

தாக்குதலில் இழப்புகளை எதிர்கொண்டவர்களின் வேதனையை என்னால் உணரமுடியும்! குண்டுத்தாக்குதலில் தந்தையினை இழந்து நானும் வேதனையடைந்துள்ளேன். ஆகையால் அண்மையில் நடைபெற்ற தாக்குலில் இழப்புகளை...

பொலிஸாருக்கும் மர்மநபருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் சுட்டுக்கொலை! தென்னிலங்கையில் பொருஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்....

அடுத்தடுத்து என்ன நடக்கும்? மைத்திரியை அண்மிக்கும் நெருக்கடிகள்! கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்திய குண்டுதாரிகளுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து அமைச்சர்...

வெளிநாட்டு படையை நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன்! தாம் பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டு படைகளை நாட்டுக்குள் வர இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை மீள ஆரம்பம். ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது....