இலங்கை செய்தி

விமான நிலைய பெண் ஊழியர் தங்க ஆபரணங்களுடன் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுப்படும் பெண் ஊழியர் ஒருவர் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு...

பாகிஸ்தான் -இலங்கைக்கிடையிலான விமான சேவை மீள ஆரம்பம். மூன்று மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

வவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்? வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்...

இலங்கைக்கான பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியது! இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியுள்ளது. இத்தாலி வெளியுறவுத்துறை...

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ளார். அந்தவகையில், வரும் நவம்பர் 9 இலிருந்து டிசம்பர் 9 இற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென அவர்...

பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்! இலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு...

பொருளாதார சரிவை தடுக்க வட்டியை குறைத்தது மத்திய வங்கி! இலங்கை மத்திய வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்து 8.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது இலங்கையின்...

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார்! எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய...

தலவாக்கலையில் தீ : 24 குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசம்! தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதால், 24 குடும்பங்ளைச் சேர்ந்த...

இலங்கையில் கட்டாயப்படுத்தப்படும் புதிய நடைமுறை! சீனி, உப்பு மற்றும் ஏனைய சேர்மானங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. திண்ம மற்றும்...