இலங்கை செய்தி

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல்...

கட்டுநாயக்காவில் மோடியை வரவேற்பது யார்? இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திலிருந்து வரவேற்பது யார் என்ற குழப்பம் அரசியல்மட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக கொழும்புத்...

தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது! தம்புள்ளை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றத்தில்...

தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். சுகாதார நிலைமை காரணமாக அவர் தனது இராஜினமாக் கடிதத்தை கையளித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தகவல்கள்...

கெக்கிராவை திப்பட்டுவெவவில் வாகன விபத்தில் மூவர் பலியான சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன....

கடந்த பத்து வருடங்களில் 27ஆயிரத்து 161பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இது முப்பதுவருட யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிகரானதாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற...

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குவதாக பாரிஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பாரிஸின் பிரதி நகரமுதல்வர் ஜேன் ஃப்ரான்சுவா மார்டின், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையில்...

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்சவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் முறைபாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். விமல் வீரவன்ச...

பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரை அழைக்க வேண்டிய அவசியமில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே...