கத்தோலிக்கர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்!

கத்தோலிக்கர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்! இலங்கையில் உள்ள 9 ஆளுநர் பதவிகளில் ஒரு ஆளுநர் பதவியை கத்தோலிக்கர் ஒருவருக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை கவனம் செலுத்தியுள்ளது....

இன்று முஸ்லிம், நாளை தமிழர், மறுநாள் கத்தோலிக்கர் என்பது பேரினவாதிகள் தாகம்!

இன்று முஸ்லிம், நாளை தமிழர், மறுநாள் கத்தோலிக்கர் என்பது பேரினவாதிகள் தாகம்! கௌதம புத்தரின் பெயரால் பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா...

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி!

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி! அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஸ்ட...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்! கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ்...

ரிசாத்தை உடனடியாக கைது செய்! உணவு தவிர்ப்பு போராட்டம்!

ரிசாத்தை உடனடியாக கைது செய்! உணவு தவிர்ப்பு போராட்டம்! முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு கோரி தேரர்கள் சிலர் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறையிலுள்ள...

அத்துரலிய ரத்ன தேரருக்கு தொடர்ந்து சிகிச்சை.

அத்துரலிய ரத்ன தேரருக்கு தொடர்ந்து சிகிச்சை. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலைத்...

ரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்!

ரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்! ரிஷாட் பதியுதீன் மற்றும் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்யுமாறு தலைநகரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

ரிஷாட்க்கு எதிரான நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம்!

ரிஷாட்க்கு எதிரான நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம்! ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு வாரகால அவகாசம் வழங்குவதாக பொதுபலசேன...

மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதாலே தேவையற்ற பிரச்சினைகள்!

மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதாலே தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின்றன! மதத்தலைவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுகின்ற பொழுது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். மதத் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய...

வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் எமது நாட்டுக்குள் கொண்டுவர அனுமதியளிக்க மாட்டோம். வெளிநாட்டு படை முகாம்களை இங்கு அமைப்பது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net