நேசக்கரம் சாந்தி எழுதிய உயிரணை நூல் வெளியீடு புகைப்பட தொகுப்பு

முகடு தனது இரண்டாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் 31.07.2016 அதே வேளை நேசக்கரம் சாந்தி எழுதிய உயிரனை நாவல் வெளியீடும் செய்துவைக்கப்பட்டது முகடு சார்பாக ,போராளி ஒருவரின் வாழ்வின் உண்மை சம்பவத்தை தழுவி...

முகடு சஞ்சிகை இரண்டாவது ஆண்டு நிறைவு சில புகைப்படங்கள் .

முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும் ,பன்னிரெண்டாவது சிறப்பு வெளியீடும் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு 31.07.2016 இன்று நடந்து முடிந்த்து ,இலக்கிய ஆசான்கள், ஆவலர்கள், வாசகர்கள்...

எமது சமூக நீரோட்டத்தில் இவர்களின் வரவை ஒரு ஆவலுடன் எதையோ தேடுகின்றது..ஜெனி ஜெயசந்திரன்

முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவும் பன்னிரெண்டாவது சிறப்பு இதழ் வெளியீடும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது,அவ் நிகழ்வில் உரையாற்றிய பங்குபற்றிய சமூக போராளி ஜெனி ஜெயசந்திரன்...

முகடு சஞ்சிகை சிறப்பு வெளியீடு.

பிரான்ஸ் பாரீஸ் மாநகரில் இருந்து செயல்படும் இலக்கிய இளைஞர் பேரவையின் முகடு இரு மாத இதழ் தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும்,12ஆவது சிறப்பு இதழையும் வெளியீடு செய்து 31.07.2016 அன்று கொண்டாடுகிறது....

ஆடிப்பிறப்பு‬ இன்று .

ஆடிப்பிறப்பை தலைமுறை கடந்தும் நினைவில் வைத்திருக்கும் பாடலாக ….. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!...

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் கானா பிரபா பார்வையில்.

“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது...

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் பார்வை எழுத்தாளரும் கதைசொல்லியுமான ரஞ்சகுமாா்.

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் ஆவணப்படம் பார்த்தேன். மனம் வீரிட்டது. நான் மிகவும் மதிக்கும் ஆவணப்பட இயக்குநர்கள் அனந்த் பட்வர்த்தனும், அம்சன்குமாரும் முதலாமவர் அரசியல் தளத்திலும் இரண்டாமவர்...

குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு.

குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு மிக சிறப்பாக ஜெர்மன் டோட்மாண் நகரில் நடந்து முடிந்தது,நிகழ்வின் சில ஒளிப்பட தொகுப்பு.மேலதிக விபரங்கள் விரைவில் .

“புங்குடுதீவு சிதைவுறும் நிலம்” ஆவணப்படம் பற்றிய பார்வை ..ரதன்

ஒரு கிராமம் பற்றிய ஆவணப்படம் ஓன்று அந்த கிராமம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நோக்கிலும் , தனது மேல்படிப்புக்கான ஆய்வுக்காகவும் ஒரு மாணவனால் எடுக்கப்படுவது நான் அறிந்தவரை இதுவே...

யாழ் ரவுடிஷம் ஓர் பார்வை …அஞ்சரன்

அண்மைகாலமாக பலரால் பேசப்படும் பார்பக்கபடும் பேசுபொருள் யாழ் ரவுடிஷம்,கடும் கண்டனம், உயர் நீதிமன்றமே கடும்போக்கை கடைப்பிடிக்கும் அளவுக்கு அதன் எல்லை விரிந்து உள்ளது மிக சாதாரணமாக கடந்து...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net