ஈழ சினிமா

மட்டக்களப்பில் “வேட்டையன்” முழுநீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா. எஸ்.பரணிதரன் தயாரிப்பில் மட்டக்களப்பில் உருவான ‘வேட்டையன்’ திரைத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை (22ம்...

அனைவரும் ஆவலோடு காத்திருந்த உம்மாண்டி திரைப்படம் வெளியீட்டு திகதி இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேடுகள் கடக்கும் போது தான் வேகமாய் பயணிக்க முடியும்...

சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எமது கலைஞர்களின் விருப்பு சாதாரணமானது அல்ல. அதற்காக அவர்கள் செலுத்தும் விலை, செய்யும் அர்ப்பணிப்புகள் எல்லாமே வியப்புக்குரியவை. அந்த விடாமுயற்சிக்கு...

ஐரோப்பாவில் சாதியம் என்பது எப்பவும் நடுவீட்டில் அரியணை போட்டு அமர்த்து இருப்பதுதான்,வெளியில் எவ்வாறான முகங்களை வண்ணங்களை காட்டினாலும் உள்ளூர ஊர் சிந்தனை ஓட்டமே இருக்கிறது …. ஊரில் எந்த...

தமிழ் உலகை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று (17.08.2016) மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் – ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒருங்கிணைப்பில்...

“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது...

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் ஆவணப்படம் பார்த்தேன். மனம் வீரிட்டது. நான் மிகவும் மதிக்கும் ஆவணப்பட இயக்குநர்கள் அனந்த் பட்வர்த்தனும், அம்சன்குமாரும் முதலாமவர் அரசியல் தளத்திலும் இரண்டாமவர்...

கோணல் மாணல் – 4 படைப்பு : சுதன்ராஜ் நடிப்பு : செல்வகுமார், நாகா கோணேஸ், மரியனற், தனராஜ், ஜோன், கிட்டு

பாரிசில் இடம்பெற்ற விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் (26.06.2016) விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறப்பாக இடம்பெற்றது. ஈழத் தமிழர் திரைப்பட...

பேஸ்புக்கும் குடும்ப விரிசல்களும் என இணையங்கள் சமூகத்தளங்கள் ஊடாக ஏற்படும் மன அழுத்த, உளைச்சல் பிரச்சினைகளை சுட்டி கதை சொல்லி போகிறார் ரிரின் “படலைக்கு படலை” புகழ் சுதன்ராஜ் . நடிப்பு...