அம்பாறை மாவட்டம் கடும் வரட்சி ; 39,421 பேர் பாதிப்பு

அம்பாறை மாவட்டம் கடும் வரட்சி ; 39,421 பேர் பாதிப்பு அம்பாறை மாவட்டத்தில் 11,381 குடும்பங்களைச் சேர்ந்த 39,421 பேர் இதுவரை வரட்சியால் பாதிப்புற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது....

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பணிப்பாளரை சந்தித்த வடக்கு ஆளுநர்.

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பணிப்பாளரை சந்தித்த வடக்கு ஆளுநர். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் Ms. Jean Gough மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் Mr. Tim Sutton ஆகியோர்...

கட்சி தலைமை எடுக்கும் தீர்மானத்திற்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவர்.

கட்சி தலைமை எடுக்கும் தீர்மானத்திற்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவர். கட்சி தலைமை எடுக்கும் தீர்மானத்திற்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவர் என தமழ் தேசிய கூட்டமைப்பின்...

கிளிநொச்சிக்கு கைத்தொழில் வணிக வாணிப பிரதி அமைச்சர் விஜயம்.

கிளிநொச்சிக்கு கைத்தொழில் வணிக வாணிப பிரதி அமைச்சர் விஜயம். கைத்தொழில் வணிக வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரண இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று பகல் 12 மணியளவில்...

வவுனியாவில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேலும் 80 அகதிகள் தஞ்சம்?

வவுனியாவில்  எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேலும் 80 அகதிகள் தஞ்சம்? பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள்...

கிளிநொச்சியில் வாள்வெட்டு : கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு : கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம். கிளிநொச்சியில் செல்வாநகரில் இடம்பெற்ற வாள் வெட்டில் கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29)...

ஜனாதிபதி ஆட்சி – பிரதமர் ஆட்சி இதுவே பெரும் பிரச்சினை!

ஜனாதிபதி ஆட்சி – பிரதமர் ஆட்சி இதுவே பெரும் பிரச்சினை! இந்த நாட்டில் ஜனாதிபதி ஒன்றை நடத்துகிறார், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை நடத்துகிறது. இதுவே தற்போது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதென...

நொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் பலி!

நொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் பலி! வவுனியா, நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன்!

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் : முட்டை விஷமாகியிருக்கலாம் என சந்தேகம். யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில் தரம் 2இல் கல்வி பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே...

கிளிநொச்சியில் ஒருவர் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று கவனயீர்ப்பு!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net