ஆளுநருக்கும் சிறிதரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு.

ஆளுநருக்கும் சிறிதரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு. கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறீதரன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(28) முற்பகல்...

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்! ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில்...

யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து ஒருவர் பலி!

யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து ஒருவர் பலி; டிப்பர் வாகன சாரதி கைது! யாழ். சாவகச்சேரி ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததோடு,...

வவுனியாவில் ரிஷாட்டுக்கு எதிராக சுவரொட்டிகள்

வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக சுவரொட்டிகள் வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன....

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்பனை!

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது. காணிகளுக்கு போலி...

ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்!

ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

கிளிநொச்சி, முல்லைத்தீவில் நிலவும் வறட்சி நிலவரம்!

வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால்...

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என...

மன்னன் சங்கிலியனின் 400வது ஆண்டு நினைவு.

மன்னன் சங்கிலியனின் 400வது ஆண்டு நினைவு. மன்னன் சங்கிலியனின் 400வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலும் கிரியைகள் இடம்பெற்றன. கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவனாலயத்திற்கு...

முதலைகளை வவுனிக்குளத்தில் விடுவதற்கு எதிர்ப்பு!

முதலைகளை வவுனிக்குளத்தில் விடுவதற்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்னர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற முதலைகளை வவுனிக்குளத்தில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net