ஈழம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் அரச தரப்புச் சாட்சியான பொலிஸ் அலுவலகர் சாட்சியம்...

யாழில் வரட்சியினால் 49,381 பேர் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் 14,809 குடும்பங்களை சேர்ந்த 49,381 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இவ்வாறு...

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு, சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது....

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது...

திருகோணமலை கண்னியா வெந்நீரூற்று பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்படும் நடவடிக்கையும் சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணி இடிக்கப்படும் நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்...

புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னால் போராளிகளிற்கு வாழ்வாதார உதவி. புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னால் போராளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சியில்...

அரசியல் தீர்விற்கு சாத்தியமில்லை! தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் அரசியல் தீர்விற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....

யாழ்ப்பாணத்திற்கு ஏதிலிகளாக வந்த வெளிநாட்டு அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்திற்கும் உரிய செயலாகும் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா...

ஐவரின் வழக்குகளையேனும் விசாரியுங்கள் : OMP அலுவலகத்தை ஏற்கிறோம்! காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளில் ஐவரது வழக்குகளையேனும் விசாரித்து அவர்களை கண்டுபிடித்து தரும் பட்சத்தில் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான...

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த...