ஐவரின் வழக்குகளையேனும் விசாரியுங்கள் : OMP அலுவலகத்தை ஏற்கிறோம்!

ஐவரின் வழக்குகளையேனும் விசாரியுங்கள் : OMP அலுவலகத்தை ஏற்கிறோம்! காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளில் ஐவரது வழக்குகளையேனும் விசாரித்து அவர்களை கண்டுபிடித்து தரும் பட்சத்தில் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான...

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த...

யாழ்ப்பாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

வடக்கின் அபிவிருத்திகளுக்கு அரசியல் வாதிகள் ஒத்துழைப்பு தரவில்லை!

வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எனினும் இவ்விடயங்களில் அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து செயற்படவில்லையென...

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழில் பிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர்!

யாழில் பிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர்! யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத்...

யாழ்.பல்கலை கற்றல் செயற்பாடுகள் முடங்கியது?

யாழ்.பல்கலை கற்றல் செயற்பாடுகள் முடங்கியது ? யாழ். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் இன்று முடக்கமடைந்தமையால் மீள பல்கலைக்கழகத்தை திறக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. மாணவர் ஒன்றியத்...

இன்று கிளிநொச்சியில் சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்.

இன்று கிளிநொச்சியில் சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் இன்று கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...

இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கை!

இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனனின் வீட்டில் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வன்று...

குமுதினிப் படுகொலையின் நினைவு நாள் நிகழ்வுகள்

குமுதினிப் படுகொலையின் நினைவு நாள் நிகழ்வுகள் குமுதினி படகில் பயணித்த போது நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 34ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன....
Copyright © 5673 Mukadu · All rights reserved · designed by Speed IT net