ஈழம்
மன்னாரில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது! மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த...
யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை. யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை எட்டு முப்பது மணிமுதல் (16.05.2018 ) இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை...
வடக்கு கடற்பகுதியில் அதிக கேரளா கஞ்சா மீட்பு! வடக்கு கடற்பகுதியில் 78 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படையினர் மாமுனை, செம்பியன்பத்துக்கு...
மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது! மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் திடீர் இடமாற்றம். சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நிர்வாக மேம்படுத்தல் நடவடிக்கையின் ஒருபகுதியாக நாடளாவிய ரீதியில் மருத்துவ நிர்வாகத் துறையில்...
கொக்குவில் பகுதியின் வீடொன்றில் இருந்து வாள்கள் மீட்பு: ஒருவர் கைது! கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய...
பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் : 11 பேர் கைது! புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன....
யாழில் சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண் கைது! சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண்ணொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு...
வவுனியாவில் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் பதற்றம்! வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்ம பொதியொன்று காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல்...