ஈழம்
யாழில் வாள் வெட்டு : நால்வர் காயம்! யாழ்ப்பாணம், கச்சாய் பாலாவி தெற்கில் இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலாவி...
மின்னொளி, விண் சத்தத்துடன் பட்டம் பறந்ததால் பரபரப்பு! பொன்னாலையில் மின்னொளி பொருத்தப்பட்டு விண் பூட்டப்பட்டு ஏற்பட்ட பட்டத்தைக் கண்ட படையினர் அது ஆள் இல்லாத விமானம் எனக் கருதி சுட முயன்றதால்...
யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு! யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று...
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வெளியிட்ட பரபரப்பு தகவல். யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி தொடர்பில் பொலிஸார் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியை...
வடமாகாண பாதுகாப்பிற்கு 10 வாகனங்கள் வழங்கு நடவடிக்கை! நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை...
பரந்தன் ஏ35 வீதியின் உடையார்கட்டு சந்தியில் விபத்து: ஒருவர் பலி! முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் நேற்று (13.05.2019) இடம்பெற்ற வீதி விபத்தில் உழவனூர் பகுதியினை...
கரைச்சி பிரதேச சபையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல். 2009 ஆண்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் அடையாளமாக திகழ்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கரைச்சி பிரதேச...
பலத்த பாதுகாப்பிற்க்கு மத்தியில் இன்று பாடசாலைகளில் கனிஷ்ட வகுப்புக்களும் ஆரம்பமாகின. கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து 2ம் தவணைக்காக பாடசாலைகளை திறப்பதில் தாமதங்கள்...
கிழக்கில் கடலுக்கு அடியில் தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கி இயந்திரங்கள் மீட்பு அம்பாறையில், கடலுக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....
மாணவ தலைவர்களது விடுதலைக்கு குரல்! பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்களென கூறப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின்...