ஈழம்

இரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர்...

சம்பந்தனுக்கும் மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று...

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தியே தொடர்வார். யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் என மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார...

அதிபரின் தரக்குறைவான வார்த்தைகளால் ஆசிரியை ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ள சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி அதிபருக்கும் அப்பாடசாலையில் கல்வி...

மன்னார், சிலாபத்துறையில் 287.3 கி.கி. பீடி இலைகளுடன் இருவர் கைது! மன்னார், சிலாபத்துறை பகுதியில் 287.3 கிலோகிராம் பீடி இலைகளுடன் இருவரை கடற்படையினர் இன்று (07) கைதுசெய்துள்ளனர். லொறியொன்றில் கொண்டு...

ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர் , சஞ்சீவி நகர் மாதிரி...

கிளிநொச்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் பயிர் செய்யப்பட்டு வந்த நிலையில் மீள்குடியேற்றத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் வனவள திணைக்களத்தினரால் குறித்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு...

தேவிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியில் உள்ள கிணற்றினை...

வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்தவர்களும் தமிழ் மக்களின் காணிகளை பெற்று பள்ளிவாசல்களைக் கட்டினோம் என்று மார் தட்டியவர்களும் எம்மை முஸ்லிம் மக்கள் மத்தியில்...

மன்னாரில் 140.760 கி.கி. கேரள கஞ்சா மீட்பு. மன்னார் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், ரோலர் படகொன்றுடன் 140.760 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர். வழக்கமான...