ஈழம்

கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்! முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் இன்று புனித ரமழான்...

கிளிநொச்சியிலும் ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம். ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொசச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்...

சுண்டிக்குளம் பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது! கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள்...

கிண்ணியாவில் சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது! கிண்ணியாவில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து அவ்வலைகளைக் கைப்பற்றியதாகவும்,...

தமிழர்களை பலியெடுத்த சிங்கள பேரினவாதம் முஸ்லிம் மக்கள் மீது திரும்பியுள்ளது! சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள்...

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயல்! யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான...

முஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல் பௌத்தர்களின் ஆதிக்கத்திற்கு சாட்சி! நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரரின் போராட்டம் காரணமாக முஸ்லிம் தலைவர்கள் பதவி விலகியமை இலங்கை அரசியலில்...

இனக்கலவரம் தொடர்பில் ஆழமான விசாரணை அவசியம். ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளைஞர் அமைப்புகள் இணைந்து, தாக்குதல்களுக்கு...

1011.3 கி.கி. பீடி இலைகளுடன் இருவர் கைது! மன்னார், தாழ்வுப்பாடு பிரதேசத்தில் 1011.3 கிலோகிராம் பீடி இலைகளை இன்று (04) அதிகாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைக் கைதுசெய்துள்ளனர்....

யாழில் மீனவர்கள் இருவரை காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு! யாழ். காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று (04) முறைப்பாடு...