ஈழம்

பாலைப்பழம் விற்ற சிறுவனின் கல்வியை தொடர விஜயகலா நடவடிக்கை. கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திய மாணவன், கல்வியை தொடர நடவடிக்கை எடுத்துள்ளார். கிளிநொச்சி...

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள்! இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான...

வவுனியாவில் வாகன விபத்தில் மூவர் படுகாயம்! வவுனியா புதூர் பகுதியில் வாகன விபத்தொன்றில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இன்று சமுர்த்தி பயனாகளிற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13073 சமுர்த்தி பயனாளிகளுக்கு...

கிளிநொச்சி இந்திராபுரம் மக்களின் வீடுகள் காற்றினால் சேதம் – மழை காரணமாக பொருட்களும் சேதம். கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் 19 வருடங்களின்...

வவுனியாவில் அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவாக உணவு தவிர்ப்பு போராட்டம்! வவுனியா – கண்டி வீதியிலுள்ள, புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது. நீங்கள் வழங்கிய வாக்குகளால் தான் இன்று இருக்கின்ற ஜனாதிபதியும் அரசும் காணப்படுகின்றது. எனக்கு ஆரம்பத்தில் ஆரம்ப கைத்தொழில்...

கூட்டமைப்பு வழங்கிய ஆதரவினால் தான் இன்று அரசாங்கம் ஆட்சியில் உள்ளது! எமக்கு கிடைக்கின்ற திட்டங்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து எங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற...

நெடுங்கேணியில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி! வவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் குறித்த நபர் பலியாகியுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில்...