செய்திகள்

அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்! உள்நாட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஒரு கிலோ அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அரிசி உற்பத்தியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்....

அரசாங்கம் மக்கள் மீது கடன் சுமையை திணிக்கின்றது! நாட்டு மக்கள் மீது நல்லாட்சி அரசாங்கம் அளவுக்கு அதிகமாக கடன் சுமையைத் திணித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா...

இடைக்கால அரசாங்கத்திற்கு சாத்தியமில்லை! இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். விரைவில் இடைக்கால அரசாங்கம்...

ஆளும் கட்சியினர் வெளிநாடு செல்ல தடை! ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும்...

பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி வெளிப்படுத்தியுள்ள விடயம்! வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி...

வறுமையான மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்! பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து...

சாவகச்சேரியில் பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று 15 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நுணாவில் குளம் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...

இன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார்! இன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பண்டாரவளை பூனாகலை...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை தாக்க முற்பட்ட தென்னிலங்கை இளைஞர்கள்! சிறையில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை, இங்கே இருப்பவர்கள் விடுதலைப்புலிகள் என சிங்கள இளைஞர்கள் சிலர் யாழ். பல்கலைக்கழக...

இலங்கையில் மாணவன் ஒருவரினால் தயாரிக்கப்பட்டு வரும் ரொக்கட் விரைவில் விண்ணில். குறித்த மாணவனின் அபார திறமைக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க...