செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளரை மகிந்தவே தீர்மானிப்பார்! பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதிமுடிவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எடுப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

தேசிய அடையாளஅட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்! தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத்...

மஹிந்த அணிக்கு அதிகார பேராசை! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்கட்சிக்கு அதிகார பேராசை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்மலானையில்...

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்! 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய...

போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்கியதால் தமிழ் இளைஞன் பலி! ஹட்டன் புகையிரத நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது. இதில், குறித்த இளைஞன்...

ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் ஐம்பதாயிரமான சுவாரஷ்ய கதை! அண்மையில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர்...

சட்டமா அதிபரால் கைவிடப்பட்டார் முதலமைச்சர்! ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சருக்கு சார்பாக முன்னிலையாகப் போவதில்லை என்று...

சம்பந்தனுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி! அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித்தலைவர்...

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! அடுத்த பிரதமர் மஹிந்த! இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை மேற்கொள்ளும் முயற்சியில் சர்வதேச நாடு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்...

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கிய கோத்தபாய! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை...