செய்திகள்

சிறுமியின் வயிற்றில் பிரசவிக்கும் நிலையில் குழந்தை! கேகாலையில் வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற சிறுமியின் வயிற்றில் குழந்தை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்று வலிக்கு சிகிச்சை...

இலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்! சிங்கர் பி.எல்.சீ. மற்றும் சொனி இன்டர்நஷனல் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய தொலைக்காட்சி உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளன....

உயர்தர வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டிய ஆசிரியர்! நீர்கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் அந்த பாடசாலையில் உயர் தர வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச காட்சிகள்...

வெள்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு வௌ்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விஷேட வர்த்தமானி...

மகிந்த இதை செய்வதை விட கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது மிகவும் சிறந்தது! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு அரசாங்கம் ஒன்றில் இணைவதை விட கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது மிகவும் சிறந்தது...

இலங்கைக்கு வந்த பிரித்தானியர் பரிதாபமாக மரணம்! இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். பெந்தோட்ட கடலில் குளித்துக் கொண்டிருந்த...

ரணில் விக்ரமசிங்கவிற்கும் மோடிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர்...

பெண்கள் பாடசாலையொன்றின் நேரக் குண்டு! தொலைபேசி மூலம் தகவல்! நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் வளாகத்தில் நேரக் குண்டு (Time bomb) உள்ளதாக பாடசாலை அதிபருக்கு தொலைபேசி மூலம்...

இப்படியொரு உயர் பொலிஸ் அதிகாரியா? கண்டியில் நள்ளிரவில் வீதியில் குப்பை போட்டுச் சென்ற நபரை தேடி சென்ற பொலிஸார் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தலாத்துஓய, மாரசஸ்ஸன பிரதேசத்தில்...

இன்றைய வானிலை! மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....