ஓவியம் -ஓவியர் புகழேந்தி ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது.அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு...
#முIMG_8155? #மண்சுமந்த_மக்கள் #இசைக்கோர்ப்பு_உமாசதீஸ் #பாடியவர்_ராகுல் #பாடல்_வரிகள்_ப_பார்தீ #காட்சித்தொகுப்பு_சங்கர் #தயாரிப்பு_குபேரன்
வெள்ளிக்கொலுசுகள் தாளமிட ததும்பத்ததும்ப தண்ணீர்க்குடம் சுமப்பவளின் பாதி நனைந்த பாவாடையிலிருந்து சொட்டும் துளிகள் பட்டதனால் மகிழ்ச்சியில் திழைக்கிறேனென மண்வாசத்தால் அறிவித்து கிடந்தது...
புலம்பெயர்த்த மண்ணில் இருத்து நூறு வீதம் மன நிறைவான ஒரு முழு நீள சினிமா ஏணை .. புலம்பெயர் வாழ்வை அச்சு பிசகாமல் நேர்த்தியாக மிக மிக யதார்த்தமாக அழகாக திரையில் பேசும் ஒரு படைப்பை பிரன்சு மண்ணில்...
ஈழத்தின் மூத்த கலைஞர் திரு ஏ.ரகுநாதன் கனவுகளை சுமந்தபடி.??
ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் ! கொரோனா வைரஸ் பெருந்தொற்று மானிடசமூகத்தினை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள இக்கட்டான இத்தருணத்தில், ஈழத்தமிழ் கலைத்தாயின்...
கொரனா உட்பட இன்றைய பிரான்ஸ் செய்திகளும்.
சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை: 08/04/2020 இரவு 07:35 மணி: பிரான்சில் கிருமி தொற்று அதிகரித்த மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 10,869 ஆக உயர்ந்துள்ளது,...
இணுவையூர் மயூரனின்… ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்...
எழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்.-சிவா சின்னப்பொடி இன்றைக்கு தமிழ் ஊடகப்பரப்பிலே ஒரு சம்பவத்தை வார்த்தைகளை கோர்வையாக அடுக்கி எழுதத் தெரிந்துவிட்டால் அல்லது உலக மேலாதிக்க...