நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பம்!

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பம்! பல சர்சைகளுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகின்றது. குறித்த நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது....

நாடாளுமன்றின் அமர்வுகளையும் புறக்கணித்த உறுப்பினர்களின் விபரம் வெளியானது!

நாடாளுமன்றின் 4 முக்கிய அமர்வுகளையும் புறக்கணித்த உறுப்பினர்களின் விபரம் வெளியானது! அண்மையில் இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு அமர்வுகளின் போதும்...

நாடாளுமன்றத்தில் இன்றும் அட்டகாசம் செய்வோம்!

நாடாளுமன்றத்தில் இன்றும் அட்டகாசம் செய்வோம்! எச்சரிக்கும் ஆளும் தரப்பு! நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக ஆளும்...

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்தில் விபத்து ; ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்தில் விபத்து ; ஒருவர் பலி! பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார்...

நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறலாம்!

நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறலாம்: அரசியல் அவதானிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால...

சீனாவின் வசமாகும் கொழும்பு துறைமுகம்?

சீனாவின் வசமாகும் கொழும்பு துறைமுகம்? இலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய கொழும்பு துறைமுகத்தின் ‘ஜய’ கொள்கலன் இறங்குதுறை பகுதியை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்களை சீனாவுக்கு வழங்குவதற்கு...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! பல சர்சைகளுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகின்றது. குறித்த நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும் கட்சிக்கா? அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கா?...

‘கஜா’ புயல் பாதிப்புக்களை பார்வையிட மத்திய குழு விஜயம்!

‘கஜா’ புயல் பாதிப்புக்களை பார்வையிட மத்திய குழு விஜயம்! தமிழகத்தில் உருவான ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளனர்....

ஐ.தே.க.விற்காக கூச்சலிடும் கூட்டமைப்பு தமிழர் விடயத்தில் மௌனித்திருப்பது ஏன்?

ஐ.தே.க.விற்காக கூச்சலிடும் கூட்டமைப்பு தமிழர் விடயத்தில் மௌனித்திருப்பது ஏன்? ஐக்கிய தேசிய கட்சிக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்காகவும் நாடாளுமன்றில் கூச்சலிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு,...

யானை தாக்கி ஒருவர் பலி !

யானை தாக்கி ஒருவர் பலி ! எதிமலே – உஸ்கொட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய எதிமலே- மயுராகம பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net