யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள...
வவுனியாவில் வாள்வெட்டு ; இருவர் வைத்தியசாலையில், மூவர் கைது! வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
தற்போதைய அரசியல் நெருக்கடியை தமிழர்கள் கண்டுகொள்ளாதிருக்க முடியுமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றையதினம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்! எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லையென வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தூரில்...
சீனா இரட்டை வழிநடத்தல் செய்மதிகளை விண்ணுக்கு செலுத்தியது! சீனா இரண்டு புதிய செய்மதிகளை தனது பீய்டோ வழிநடத்தல் செயற்கைகோள் கட்டமைப்பை நோக்கி செலுத்தியுள்ளது. (திங்கட்கிழமை) அதிகாலை லோங்...
பயணத்தடையை எதிர்நோக்கும் ஆபத்தில் இலங்கை அரசியல்வாதிகள்! இலங்கை அரச தரப்பை சேர்ந்த சிலருக்கு பயணத்தடை விதிக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு,...
கிளிநொச்சி பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டிருந்தார். கிளிநொச்சி பூநகர் செட்டியார்...
நிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்! குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேசிய...
இரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை பிரதிப்பணிப்பாளர் சுதாகரன்! கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் தற்போதைக்கு திறக்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை...
சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்! சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம்...