வவுனியா தெற்கு பிரதேச சபையில் கால்நடைகளால் அலுவலகப்பணிகள் பாதிப்பு! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால கடந்த சில தினங்களாக வீதியிலுள்ள கால்நடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில்...
நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம்? அச்சத்தில் மீனவர்கள்! நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம் கடத்தப்படுவதாக தெரிவித்து குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளதாக...
வெடி மருந்துகளுடன் இளைஞன் ஒருவர் கைது! திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடி மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்...
இலங்கையின் செழிப்பு சுட்டெண் உயர்வடைந்துள்ளது! இலங்கையின் செழிப்பு சுட்டெண் 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டில் உயர்ந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 2016 இல் 0.661 என்று...
ஹிருணிக்காவின் விலை இத்தனை கோடிகளா? விலை பேசிய மர்மநபர்கள்! ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில்...
திருகோணமலை சுற்றிவளைப்பில் பெண்கள் கைது! திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த போது அதில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார்...
எழிலனின் தந்தை காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான...
சிறீலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது!! ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர் இயக்கம் தெளிவுற எடுத்துரைப்பு. ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting) மனித உரிமைகள் விடயங்கள்...
இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை! மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட...
“வள சுரண்டலை நிறுத்துக” மட்டுவில் சுவரொட்டிகள்!! எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உலக மீனவ தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் மாவட்டம் பூராகவும் சுவரொட்டிகள்...