யாழில் மீன்பிடி படகு இனந்தெரியாதோரால் தீக்கிரை!

யாழில் மீன்பிடி படகு இனந்தெரியாதோரால் தீக்கிரை! யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேரந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார்...

சட்டவிரோதமாக உப்பு விற்றவருக்கு அபராதம்!

சட்டவிரோதமாக உப்பு விற்றவருக்கு அபராதம்! களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காக வியாபாரி ஒருவருக்கு களுவாஞ்சிகுடி நீதவானால் பத்தாயிரம் ரூபாய்...

சட்டரீதியற்ற அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்!

சட்டரீதியற்ற அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்! சட்டரீதியற்ற நிழல் ஆட்சியின் நிதிநடவடிக்கைகளை நாம் முற்றாக முடக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்....

ஏகதிபத்தியவாதிகளால் சட்டங்களை இயற்ற முடியாது!

ஏகதிபத்தியவாதிகளால் சட்டங்களை இயற்ற முடியாது! முக்கியமான சட்டங்களை இயற்ற இந்த ஏகதிபத்தியவாதிகளால் முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. (திங்கட்கிழமை) நாடாளுமன்ற அமர்வின்...

அரசியல் நெருக்கடியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!

அரசியல் நெருக்கடியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது....

ஊழல் குற்றச்சாட்டில் நிஸான் நிறுவனத்தின் C.E.O கைது!

ஊழல் குற்றச்சாட்டில் நிஸான் நிறுவனத்தின் C.E.O கைது! ரெனோ – நிஸான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்லோஸ் கோன் (Carlos Ghosn) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமது சம்பளத்தை...

அரசியல் குழப்ப நிலையைத் தடுப்பதற்கு ஒரே வழி தேர்தலே!

அரசியல் குழப்ப நிலையைத் தடுப்பதற்கு ஒரே வழி தேர்தலே! நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி தேர்தலிற்குச் செல்வதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த...

மஹிந்த பிரதமருக்குரிய சலுகைகளை பயன்படுத்த முடியாது!

மஹிந்த பிரதமருக்குரிய சலுகைகளை பயன்படுத்த முடியாது! மஹிந்த ராஜபக்ஷ பிரதமருக்குரிய எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற...

பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்!

பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்! உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண் ஒருவரை குரங்குகள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை...

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 4 பேர் கைது!

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 4 பேர் கைது! வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 பேரை கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net