யாழில் விபத்து! ஒருவர் பரிதாபமாக பலி!

யாழில் விபத்து! ஒருவர் பரிதாபமாக பலி! அரியாலை – நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் காரொன்று மோதியதில் காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக...

ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் ஒரு தலைமை தேவை தொல்.திருமாவளவன்

ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை...

வவுனியாவில் வாள்வெட்டு: இளைஞன் வைத்தியசாலையில்!

வவுனியாவில் வாள்வெட்டு: இளைஞன் வைத்தியசாலையில்! வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பொதுஜன பெரமுனவின் செயற்பாடு மைத்திரியின் இருப்பிற்கு ஆபத்து!

பொதுஜன பெரமுனவின் செயற்பாடு மைத்திரியின் இருப்பிற்கு ஆபத்து! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளமையானது, ஜனாதிபதி...

பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தப்பி ஓடிய தாய் !

பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தப்பி ஓடிய தாய் ! திருவள்ளூர் போருந்து நிலையத்தில் பெண்ணிடம் பிறந்து ஒரு வாரமே ஆனு குழந்தையை கொடுத்துவிட்டு தாய் தப்பி ஓடிய சம்பவம் குறித்து பொலிஸார்...

அதிகாரம் இல்லாத போதும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி எப்படி கலைத்தார்?

அதிகாரம் இல்லாத போதும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி எப்படி கலைத்தார்? இலங்கை அரசியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவோடு இரவாக...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆதரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆதரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி! இலங்கை நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை சரியானதென பா.ஜ.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்...

அதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் பலி!

அதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் பலி! விஷேட அதிரடிப்படையினருடன் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதலில் பாதாள உலகத் தலைவரான மானெல் ரோஹன உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

மைத்திரிக்கு எதிராக ஐ.தே.க- ஜே.வி.பி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்?

மைத்திரிக்கு எதிராக ஐ.தே.க- ஜே.வி.பி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஜக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி! பலாங்கொடை – பெலிஹுல் ஓயாவில் குளிக்கச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net