“போதநாயகி விடயத்தில் தலையிடக்கூடாது” பெண்களுக்கு அச்சுறுத்தல்!

“போதநாயகி விடயத்தில் தலையிடக்கூடாது” பெண்களுக்கு அச்சுறுத்தல்! போதநாயகி விடயத்தில் பெண்கள் தலையிடக்கூடாது என்று வவுனியாவை மையமாக வைத்துச் செயற்படும் முன்னாள் போராளி அமைப்பொன்றிலிருந்து...

வடக்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை சம்பந்தன் கூற வேண்டும்!

வடக்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை சம்பந்தன் கூற வேண்டும்! யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த கால எல்லைக்குள் முழுமையாக இழப்பீடு வழங்கப்படும். வடக்கு கிழக்கில்...

முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வீரவணக்க நினைவு நாள்

முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் வீரவணக்க நினைவு நாள் 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து...

சர்வதேச போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஓய்வு!

சர்வதேச போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஓய்வு! பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதாகும்...

மே18.வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம்.குணா கவியழகன்

மே18. வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம் . ஈழத்தமிழ் மக்களின் வரலாற்று துயராக அமைந்த முள்ளிவாய்க்கால் நினைவை தமிழ் மக்கள் எவ்வாறு கால வழியில் எடுத்துச்செல்லப் போகிறோம். தமிழ் மக்களின் இருப்பு...

தமிழ் மக்களால் செய்யக்கூடியதும் – செய்யவேண்டியதும் என்ன ? ப.தெய்வீகன்

“முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் சிங்களவர்களது மனநிலையை முஸ்லிம் மக்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களது ஆதிக்க மனநிலையை முழுமையாக...

கர்ப்பநிலம் நாவல் குணா கவியழகன் உரை

பாரீஸ் மண்ணில் நடைபெற்ற கர்ப்பநிலம் நாவல் வெளியீட்டு நிகழ்வில் நாவல் ஆசிரியர் குணா கவியழகன் உடனான கேள்வி பதில் நேரம்.

கி.பி அரவிந்தன் மூன்றாம் ஆண்டு நினைவு

08-03-18 கி.பி அரவிந்தன் அண்ணையின் 3வது ஆண்டு நினைவு நாள்! என் மனதுக்கு நெருக்கமாயிருந்த மனிதர்களில் ஒருவர். ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியாக அவரின் வகிபாகமும், இலக்கிய ஆளுமையாக அவரின் பங்களிப்பும்...

குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம்

போரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம் ஈழத்தமிழ் எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களது ‘கர்ப்பநிலம்’ நாவலின் அறிமுக நிகழ்வு தலைநகர்...

குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ அறிமுக நிகழ்வு

பிரான்சில் குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ அறிமுக நிகழ்வு. எதிர்வரும் மார்ச் 4ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 16h மணிக்கு. salle cesacom, 363 rue des pyérnées, 75020 paris – metro : Jourdain ligne 11
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net