“நரக நூற்றாண்டு” அகரமுதல்வன்

கடந்த ஒருகிழமையாக சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை மீண்டும் உலகம் வேடிக்கையாக பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. “கிழக்கு கூட்டா”வில் உள்ள குழந்தைகளின் மாமிசங்கள் குண்டுகளின்...

“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” கானா பிரபா

“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து...

அகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” – என் வாசிப்பில் கானா பிரபா

ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை. இம்முறை...

மதி சுதாவின் “உம்மாண்டி” திரைப்படம் திரையில்

அனைவரும் ஆவலோடு காத்திருந்த உம்மாண்டி திரைப்படம் வெளியீட்டு திகதி இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேடுகள் கடக்கும் போது தான் வேகமாய் பயணிக்க முடியும்...

வித்தியா – ” ட்ரயல்-அட்பார் ” முதல் தீர்ப்பு வரை ? தொகுப்பு 02 – மயூரப்பிரியன்

29.05.2017. வடமாகணத்தில் முதலாவது ” ரயலட் பார் ” தீர்ப்பாய முறைமையிலான நீதிமன்ற அமர்வு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதன அறையில் கூடியது. அன்றைய தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி மாணவி கொலை வழக்கின்...

வித்தியா – ” மரணம் முதல் ” தீர்ப்பு வரை ? தொகுப்பு 01 – மயூரப்பிரியன்

13.05.2015. – காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள். 14.05.2015. – காலையிலும் வித்தியாவின் சகோதரன் , வித்தியா வளர்த்த நாய் மற்றும் ஊரவர்கள்...

வித்தியா கொலை வழக்கு – ஏழு பேருக்கு தூக்கு – 30 வருட சிறை – 10 இலட்சம் நட்டஈடு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின்...

தமிழீழப் பற்றாளர் திரு. பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

தமிழீழப் பற்றாளர் திரு. பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி தமிழீழ ஆதரவு செயற்பாட்டாளரான திரு. பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் 3/9/2017 அன்று இந்தியா சென்னையில் மாரடைப்பால்...

பிரெஞ்சு திரையில் மிளிரும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.

சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எமது கலைஞர்களின் விருப்பு சாதாரணமானது அல்ல. அதற்காக அவர்கள் செலுத்தும் விலை, செய்யும் அர்ப்பணிப்புகள் எல்லாமே வியப்புக்குரியவை. அந்த விடாமுயற்சிக்கு...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு; எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டு.

புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தெடர்பான வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ரயல்-அட்பார்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net