‘கோணல் மாணல்’ ஒளிவட்டு வெளியீட்டு விழாவில் இருந்து. * அழகான, அடக்கமான மண்டபத்திலே வெளியீட்டு விழா நடந்தது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து, கலைஞர்களான நாச்சிமார் கோயிலடி ராஜன், நடிகை மரியனிட்...
தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலை அனுராதபுரம். அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு பிரதமர் ஊடாக புனர்வாழ்வு பெற்றுக்கொள்ளுதல் அல்லது எமக்கு எதிரான அனுராதபுர விசேட நீதிமன்றத்தில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றவாளிகள் ,இனம் காணப்பட கூடிய நிலையில் குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்....
கவிஞர்,பாடகர்,எழுத்தாளர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்ட ஈழ இளம் படைப்பாளி தற்பொழுது புலபெயர்த்து ஜெர்மனியில் வாழும் ஈழப்பிரியனின் “மொழிந்த விழிகள்” கவிதை நூல் வெளியீடு. அனைவரும் வருக...
நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக 125 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டு...
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையை...
இற்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1987 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு நல்லூர் வீதியில், சத்தியத்திற்காக சாகத்துணிந்தவனின் தியாகப்பயணம் ஆரம்பமான நாளிது. 15 – 09 – 1987 ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப்போராளியான...
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
தனது தந்தையின் தலையை தாக்கியிருந்த துப்பாக்கிச் சூட்டினை பார்க்கும் போது, அப்படியான தாக்குதலுக்கு இலக்காகும் ஒருவர் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா...