யாழ்.பல்கலை சூழலில் தொடரும் பதட்டம்.

யாழ்.பல்கலைகழக தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தினை அடுத்து யாழ்.பல்கலைகழக சூழலை சுற்றி பெருமளவான பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டு...

துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக் காரணம் என்ன?

துருக்கிய ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கச் செல்கின்றனர். | படம்: ஏ.பி. துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான...

யாழ். பல்கலை தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல்

யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. விஞ்ஞான பீட...

ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல படையினர் சரண் அடைந்துள்ளனர்

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர். பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு...

துருக்கியில் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு.

துருக்கியில் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு. விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக்கம். துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஊரடங்கு...

பிரான்ஸ் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி இரங்கல்.

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டரில் இவ்வாறு இரங்கல் வெளியிட்டுள்ளார். பிரான்ஸில்...

போர்ச்சுகலுக்கு யூரோ கோப்பையை வாங்கிக் கொடுத்தது சிறைக் கைதி மகன்.

அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 109வது நிமிடத்தில் ஈடர் அடித்த கோலால், போர்ச்சுகல்...

பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு.

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : 84 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் காயம்.பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானதுடன் 100 ற்கும்...

பிரான்ஸ் நீஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல்.

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீஸ் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது லொறி ஒன்று யாரும்...

“டாங்கியில் சரிந்த முல்லை நிலா” ஆழி. செந்தில்நாதன் உரை காணொளி

டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் அகரமுதல்வன் எழுதிய ‘டாங்கியில் சரிந்த முல்லை நிலா’ நூல் வெளியீட்டு நிகழ்வு வரவேற்புரை வேடியப்பன் சிறப்புரை காசி ஆனந்தன் ஆழி. செந்தில்நாதன் கவிதாபாரதி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net