பிரான்ஸை வீழ்த்திய போர்ச்சுக்கல்.

பிரான்ஸை வீழ்த்தியது போர்ச்சுக்கல் யூரோ கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாதனை. யூரோ கோப்பை 2016 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டத்தை...

Koonal Maanal Ep4 கோணல் மாணல் 4

கோணல் மாணல் – 4 படைப்பு : சுதன்ராஜ் நடிப்பு : செல்வகுமார், நாகா கோணேஸ், மரியனற், தனராஜ், ஜோன், கிட்டு

தளபதி சுட்டுக் கொலை காஷ்மீரில் பதற்றம்.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகளாக மாற்றிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் எதிரொலியாக மாநிலத்தின்...

இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்.

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது...

பொலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொலை.

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை அடுத்தடுத்து பொலீசார் சுட்டுக் கொல்லும் அத்துமீறலை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த சம்பவத்தில் நான்கு பொலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்....

பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் களத்தில்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களைத்...

எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன்அவர்கள் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் குறித்து.

தமிழ்நதி எழுதியுள்ள பார்த்தீனியம் இந்திய ராணுவம் ஈழமண்ணில் நடத்திய கொடுமைகளை விரிவாக எடுத்துச் சொல்கிறது. பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களால் இந்திய அமைதிப்படை குறித்து உருவாக்கப்பட்ட...

புழல் சிறையில் குமுறிய ராம்குமார்.

சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. ‘நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன’...

“மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு‬ தாம் அடிபணியப் போவதில்லை” தர்மலிங்கம் சித்தார்த்தன்

“பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும்” மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு‬ தாம் அடிபணியப் போவதில்லை ‪‎புளொட்‬ அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான...

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 21ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net