கடந்த இரண்டு மாதத்தில் பாரிசிலிருந்து 4 தமிழ் இளைஞர்கள் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டதால் மட்டும் அவர்கள் நாடுகடத்தப்படவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களில்...
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்ரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரி கிளின்ரன் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது....
கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமாக மூவர் உயிரிழந்துள்ளடன் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில்...
யுத்தத்தின் போது இரசாயனங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த...
யாழின் இளைஞர்களின் வன்முறைக் கலாச்சாரத்தினை இட்டு வெவ்வேறு வகையாக கருத்துக்கள் சமூகத்தில்முன்வைக்கப்படுகின்றது. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்ற போக்கில் மாறுபட்ட சிந்தனைகளை அவதானிக்க...
தென்சீனக் கடல் பகுதியில் தங்கள் நாட்டு கண்காணிப்பு விமானத்தை ஆபத்தான வகையில் சீனப் போர் விமானம் இடைமறித்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் பறந்து...
சிரியா நாட்டில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க வாலிபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்...
சீனாவில் பணிநீக்கம் செய்யப்படும் 3 லட்சம் ராணுவ வீரர்கள் எதிர்காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் மாற்றுவேலை அளிக்கப்படும் என சீன அதிபர் க்சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்....
துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில்...