யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மத்திய இலவச வாசிகசாலை...
பிரான்சிலும் வெள்ளம். செயின் ஆறு பெருக்கெடுத்தது பாரிசிலும் வெள்ளம் வரலாமாம்.தொடர்த்து மூன்றுநாள்கள் பெய்துவரும் கடுமையான மழையே காரணம் .
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்....
17 ஆண்டு கால கட்டுமானப் பணி நிறைவடைந்து இன்று உலகின் நீளமான மற்றும் ஆழமான ரெயில் சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாக சுவிட்சர்லாந்தில் திறக்கப்படவுள்ளது. சுவிஸ் சாலைகளில் ஏற்படும் வாகனப்போக்குவரத்தை...
சக மனிதனை மதியுங்கள் அவர்களுக்கும் ஆசை இருக்கு, அவர்களுக்கும் ஒரு வாழ்வு இருக்கு,அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள் உங்களால் முடிந்ததை கொடுங்கள், உதவுங்கள் பூட்டி வைத்து அழகு பார்ப்பது...
“அப்பால் ஒரு நிலம்” நாவலை வாசிக்க தொடங்கும் போது வழமையான போர் பற்றிய வலியை பேசப்போகிறது என்னும் முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல் நாவல்கள்...
“சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” என www.gtbc.fmல் “விழுதுகள்” நிகழ்வில் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். “ஆட்சி மாற்றமும், நல்லிணக்க...
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ்...
இலங்கை இசைத்துறையில் தனக்கென தனியானதொரு முத்திரை பதித்து வருபவர் ராஜ். அவரது பாடல்கள் யுடியூப் உட்பட சமூகவலைதளங்களில் வெகு பிரபலம். குறுகிய காலத்தில் தனக்கான ரசிகர் வட்ட த்தையே உருவாக்கி...
புதுச்சேரி: பதவியேற்பு விழாவின் போது தனது காலில் விழுந்து வாழ்த்து பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் காலில் பதிலுக்கு கிரண்பேடியும் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்...