புங்கையூர் ராகுலனின் கன்னிப் படைப்பு “புலம் பெயரும் மனித வாழ்க்கை”

புங்கையைூர் ராகுலன் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வின் பதிவுகள்.

அகர முதல்வனின் இரண்டாம் லெப்ரினன்ட் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

தமிழ் நாட்டிலே சிறப்பாக நடை பெற்ற அகர முதல்வனின் நூல் வெளியீடு அந்த நிகழ்வினில் இடம்பெற்ற அகரமுதல்வன் ஏற்புரை

மாணவி வித்தியா கொலை வழக்கு: 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒன்பது பேரையும், ஓகஸ்ட்...

ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து...

ஆசிரியர்களுக்கு கிளிநொச்சி அதிபர் கொடுத்த தண்டனை.

கிளிநொச்சி அதிபர் மீது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது இதற்கு பலர் பல அர்த்தங்களைக் கூற முற்படலாம் அதிபர் தனது கடமையைச் செய்வதில் என்ன தவறு முதலாவது அப்படி அதிபர் செய்த விடயம் ஆசிரியைகளைின்...

அவசர கதியில் சிங்களத்தில் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி எழுதினார் எனக் கூறப்பட்ட ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் அவசர கதியில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு...

வன்னியில் இராணுவத்தால் நடாத்தப்படும் முன்பள்ளிகள்.

சமீபத்தில் சில அரசசார்பற்ற நிறுவனங்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வன்னியில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. இந்தப் படங்களில் காணப்படும்...

தி.மு.க. விளம்பரம்னு தெரியாம நடிச்சுட்டேன் கண்ணு!’ – கஸ்தூரி பாட்டி

“பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்” என்ற அதிமுக விளம்பரம் ஒரு பக்கம் ஒளிபரப்பாக, “ வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்?...

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியானார் ‘கிழக்கின் ட்ரம்ப்’

கிழக்கின் ட்ரம்ப் (Trump of the East) என விமர்சகர்களால் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற...

வைரமுத்து சொந்தப்பணத்தில் இலங்கை வந்தார்.

“கவிப்பேரரசு வைரமுத்துவை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் தனது சொந்தப் பணத்தில் இலங்கை வந்தார். அவருக்காக வடமாகாண விவசாய அமைச்சால் செலவு செய்யப்பட்டது, 12 ஆயிரத்து 800 ரூபாய்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net