ஐ.ஸ் தீவிரவாதிளின் ஈராக் தலைவர் கொல்லப்பட்டார் – பென்டகன்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஈராக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு வாஹீப் என்பவரே இவ்வாறு...

குமரன் பத்மநாதன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை – சட்ட மா அதிபர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றில்...

ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு – ஒருவர் பலி

ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார்...

போட்டி போட்டு ஓடிய பேரூந்துகள் இடையில் வழி மறித்த அமைச்சர்

அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் போட்டி போட்டு ஓடியதை அவதானித்த வடக்கின் போக்குவரத்து துறை அமைச்சர் டெனீஸ்வரன்,இரண்டு பேரூந்துகளையும் வழி மறித்து ,பேரூந்தின் சாரதிகளை எச்சரிக்கை செய்து...

புங்குடுதீவு மாணவியின் தாயாருக்கு சந்தேக நபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல் : மன்றில் தெரிவிப்பு

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக இன்று...

பாரதூரமான குற்றச்செயல்கள்: மாணவர்கள் உட்பட நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று...

மாணவி வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி.

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் என்று அறியப்படும் மகாலிங்கம் சதீஸ்குமார் என்ற சந்தேகநபர், எவ்வாறு பொலிஸாரிடம் பிடிபட்டார். பின்னர், எவ்வாறு அவர் கொழும்புக்குச்...

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல: நிலாந்தன்

மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும்...

பரந்தன்: ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது....

“முகடு” ஓலை 11க்கான ஆக்கங்களை அனுப்ப.

“முகடு” 11 ஆம் இதழுக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன உங்களுடைய சுய ஆக்கங்களை வரும் 10-06-2016க்கு முன் கிடைக்குமாறு அனுப்பிவையுங்கள். ஆக்கம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி mukadu.editer@gmail.com நன்றி....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net