மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்.

ஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான...

விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்..காணொளி இணைப்பு

மாற்று போட்டியாளராக களமிறங்கும் பேட்ரிக் கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங், தனது அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில்...

இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சம்பந்தர் அழைப்பு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என நாட்டின் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த்...

திருப்பி அனுப்பப்பட்டார்களா தமிழர்கள் தீயாக பரவும் வதந்தி .

‘பிரான்சில் பொலீசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் ஒரு இணையம் யாரோ ஒருவர் சொன்ன தகவல் என்று செய்தி வெளியிட அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல்...

இறந்து விட்டதாக வதந்தி : நடிகர் செந்தில் விளக்கம்

அதிமுகவின் தேர்தல் பிரச்சார பேச்சாளராக எப்போதும் வலம் வருபவர் நடிகர் செந்தில். வருகின்ற சட்டசபை தேர்தலிலும், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்....

ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடும் இளைஞர்கள்

1980-களுக்கு பிறகு பிறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்டுகளில் செலவிடுவதாக சர்வதேச புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது....

லண்டன் மேயர் தேர்வு: டுவிட்டரில் ஆச்சரியம் தெரிவித்த உமர்

லண்டன் நகர மேயராக சாதிக் கான் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா, இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்த 2ம் தலைமுறை...

பிரிட்டிஷ் தேர்தல்கள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சி பெரும் பின்னடைவு

லண்டன் மேயருக்கான போட்டியில், தொழிற்கட்சியின் சாதிக் கான் முன்னணியில் உள்ளார். பிரிட்டனில் நடந்துமுடிந்துள்ள தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரிய அளவில் சோபிக்கத்...

இனி எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்: – வைகோ அதிரடி அறிவிப்பு.

இனி வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று வைகோ கூறினார்.ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி.அம்பிகாபதியை ஆதரித்து, மாதிரி பள்ளி பகுதியில் வைகோ பிரசாரம் செய்தார்....

ஐ.நா பொதுச் சபை விசேட அமர்வில் சந்திரிக்கா பேச உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் விசேட அமர்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பேசவுள்ளார். எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net