யாழ்ப்பாணம் சமூகவிரோதிகளின் கூடாரமாக அமைய இடமளிக்கக்கூடாது.

முப்பது வருட கால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ் குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது. யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள் அனைவரையும்...

புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால்...

மஹிந்தவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில்...

சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் நினைவுதினம் அனுட்டிப்பு.

சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் 23ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் அனுட்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர்...

இராக்கில் இரட்டைக் கார்குண்டுத் தாக்குதல் பலர் பலி

இராக்கில் நடைபெற்ற இரட்டைக் கார்குண்டுத் தாக்குல்களில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இராக்கில் தொடரும் குண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர்...

பார்முலா 1 கார் பந்தயம் ராஸ்பெர்க் சாம்பியன்

ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஸ்பெர்க் 1 மணி, 32 நிமிடம், 41.997...

அமெரிக்க ஜனாதிபதி நகைச்சுவைமிகுந்த தனது உரையை ஆற்றினார்.

அமெரிக்க ஜனாதிபதிகள், ஆண்டுதோறும் உரையாற்றும் வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இறுதியாகக் கலந்துகொண்டார். அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற...

கருணாநிதியின் கேள்வியும் … இணையங்களில் கலக்கும் தமிழ்நாட்டு இளையனின் பதிலும்.

என் வயதுக்கு கூட மரியாதை தராமல் இணையத்தில் என்னை விமர்சிக்கிறார்கள் என்று கலைஞர் பேசியுள்ளார். அவரது ஆதங்கம் நியாயமே. நானும் கூட இணையத்தில் கலைஞர்,ஜெயாவை விமர்சிப்பேன், ஆனால் கலைஞரை கொஞ்சம்...

கிளிநொச்சியில் நடைபெற்ற மேதினம்.

நினைவு மீட்டல் தொழிலாளர் தினம்

சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமுகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன்....
Copyright © 3489 Mukadu · All rights reserved · designed by Speed IT net