உலக தமிழர் வலாற்று மையம் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது . Word Tamils Historical society opening Ceremony 01.05.2016
கென்யாவில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடி பணம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுமார் 68 மில்லியன் யூரோ மதிப்பிலான யானை தந்தங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன....
மகிந்த கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட மே தின கூட்டத்திற்கு கலகத் தடுப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நீர் தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன....
இன்று யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இலங்கை ஆசிரியர் சங்கமும் பல்கலைகழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த தொழிலாளர்கள் தினம் யாழ் பல்கலைகழகத்தின் முன் ஆரம்பமாகியது. இந்த...
இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்துகளில் அதிவேக சதம் அடித்து, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார். கரீபியன் தீவு நாடுகளில்...
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 4,000 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்ப மரண தண்டனை மூலம் கொன்று குவித்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது....
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளின்போது வெவ்வேறு நேரங்களில் மூன்று அணிகள் முன்னிலையில் இருந்தபோதும்...
லிபியாவை அண்டிய கடலில், படகு ஒன்று மூழ்கியதில் குடியேறிகள் 84 பேர் காணாமல்போயுள்ளதாக ஐஓஎம் என்ற குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு கூறுகின்றது. லிபியாவின் சப்ராட்டா என்ற இடத்திலிருந்து...
மேதினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி மலையக மக்கள் மற்றும் தென் இலங்கை மக்களுடைய இருப்பு அடையாளம் அரசியல் தீர்வு...