தனிஈழமா? போராட்டமா? கிளிநொச்சி சென்று பேசிப்பாருங்கள். மக்கள் அடித்து விரட்டுவார்கள். மனோ கணேசன் ஆவேசம்.
தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது அமர்வு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்:...புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர் வங்கியில் அடகு வைத்த நகை தொடர்பில் விசாரனை.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபர் ஒருவர் வங்கியில் அடகு வைத்த நகை குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நகையா ? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு...புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம்.
புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் மது போதையில் குழப்பம் விளைவிக்கும் சம்பவமும் அதிகரித்து காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்....உறங்காத இரவு
இங்கு என்னதான் நடக்கிறது. எங்கு பார்த்தாலும் காவற்துறையின் வாகனங்கள் தரித்துநிற்கின்றன. புரட்சி ??? ஓ…. ஓ….. அவசரம் வேண்டாம். மார்ச் 30 ம் திகதியிலிருந்து ஏனிந்த இளைஞர்களும், குடிமக்களும்...சம்பவங்கள் ஈழத்தின் துயர்
வடமாகாண சுகாதார அமைச்சால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சினைகள், துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டுதல் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட குறுந்திரைப்படப்...வித்தியா சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு...துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல்-சிதம்பரநாதன் ரமேஷ்
குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும்...
Tags: அப்பால் ஒரு நிலம்
மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி
மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய பல முக்கிய தீர்மானங்கள்...
Tags: மைத்திரிபால