ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில்...

நாக்கை துருத்தி கையை ஓங்கிய விஜயகாந்த்! (வீடியோ)

சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர்....

ஏமாற்றம் தந்த வடமாகாண அமைச்சரவை மாற்றம்.

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது மிகப்பெரிய ஒரு வரலாற்றுச் சாதனையைப் புரிந்த மனமகிழ்ச்சி தமிழ் மக்களிடம் இருந்தது. யுத்த...

‘இதுவே என் கடைசி உரையாக இருக்கலாம்’- ஃபிடல் காஸ்ட்ரோ உணர்ச்சிகர பேச்சு

ஃபிடெல் காஸ்ட்ரோ | படம்: ஏ.பி. “இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை...

பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமனம்

இலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர் இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பூஜித்த ஜெயசுந்தர பெற்றுக் கொண்டுள்ளார்....

உயிர் வலி எனது பார்வையில்..கானா பிரபா

சகோதரி ஷாலினி சார்ள்ஸ் இயக்கத்தில் உருவான “உயிர் வலி” குறும் படத்தை இன்று காலை என் ரயில் பயணத்தில் பார்க்கக் கிட்டியது. போருக்குப் பின்னான ஈழத்துச் சமூகத்தில் நிலவும் சமகாலத்துக் கலாசாரப்...

ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்புக்களும் இணைந்து செயற்படுவதானது, நாட்டிற்கு முன்னுதாரணமாக அமையும் ..லங்கா பேலி

ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்புக்களும் இணைந்து செயற்படுவதானது, நாட்டிற்கு முன்னுதாரணமாக அமையும் இவ்வாறான வேலைத் திட்டங்களினூடாக ஊடகவியலாளர்களுக்கும்சிவில் அமைப்புக்களுக்கும் இடையில்...

தமிழினி:ஈழப்போரின் சாட்சியாகவும் மனச்சாட்சியாகவும்…அ.ராமசாமி

இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் எந்த எழுத்தையும் உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நான் உருவாக்கிக்கொண்டதில்லை. ஆவலுடன் காத்திருந்து வந்தவுடன் வாசித்த இளம்பிராயத்து ஆவலைக்...

பல்மைரா தோரண வாயில்: ஐசிஸ் அழித்தது; அறிவியல் செதுக்கியது

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பால் அழிக்கப்பட்ட சிரியாவின் பல்மைரா நகரின் தோரணவாயிலின் மாதிரி வடிவம் ஒன்று லண்டனின் டிரபால்கர் சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது....

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்.

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும். தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில்...
Copyright © 8623 Mukadu · All rights reserved · designed by Speed IT net