பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஒரு மாத காலத்தில் மாத்திரம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் வடக்கு, கிழக்கைச்சேர்ந்தவர்கள் எனத்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு...
ஜப்பானில் இடம்பெற்ற நில அதிர்வில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். கடந்த 14ம் திகதி மற்றும் 16ம் திகதி ஜப்பானில் இடம்பெற்ற நில அதிர்வினால் ஏற்பட்ட...
முடிவில்லாத பேச்சுக்களுடன் மேடையேறும் என் கால்கள் கண்ணீரின் ஈரலிப்பில் கலந்து வருவதால் இன்பம் தரலாம் – ஆனால:; இது கதறலின் மொழிபெயர்ப்பு இந்த மொழி பெயர்ப்பில் குருதியம் கலந்திருக்கும்...
இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி கேட்) நேற்றுமுன்தினம் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மஹாலை...
மன்னார் – தள்ளாடி பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில், இலங்கை பெந்தகோஸ்து சபையின் பாதிரியார்; ஒருவர் பலியானதோடு மேலும் 8பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா. இணைந்து 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் தேமுதிக 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார்....
தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து எனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் அவா்கள் தெரிவித்துள்ளார். அவா் தனது புதிய...