புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது …மாவை கண்டனம்

புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுவது ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய...

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா? – யதீந்திரா

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக...

கோவில்பட்டியில் வைகோ, பல்லாவரத்தில் வீரலட்சுமி போட்டி- மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்....

சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு

சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது....

இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வுகாண முடியும் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வுகாண முடியும் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணக் கூட்டத்தில் சம்பந்தர் ஆனால் அந்தத்...

பிரபாகரன் உமாமகேஸ்வரன் பிரிவு கொள்ளை ரீதியில் உருவான ஒன்றல்ல ..சித்தார்த்தன்

பிரபாகரன் உமாமகேஸ்வரன் பிரிவு கொள்ளை ரீதியில் உருவான ஒன்றல்ல அது ஊர்மிலா என்ற தோழியின் மீது ஏற்பட்ட காதல் விவகாரம் – திருவாய் மலர்தருளினார் சித்தார்த்தன்

கி.பி. அரவிந்தன் முதலாவது ஆண்டு நினைவேந்தல் பற்றிய ஓர் பகிர்வு – ரூபன் சிவராஜா

ஈழ விடுதலைப்போராட்ட முன்னோடி, சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முக வகிபாகம் கொண்டிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது....

எவரும் பெரிதும் அறிந்திராத ஊா். ஊடகவியலாளர் தமிழ்செல்வன் ஆதங்கம்

முள்ளிவாய்க்கால் 2009 இற்கு முன் எவரும் பெரிதும் அறிந்திராத ஊா். ஏன் முல்லைத்தீவில் இருக்கின்ற பலருக்கு தெரிந்திராத பெயா் முள்ளிவாய்க்கால். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ் இந்த உலகமே அறிந்துள்ள...

வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மல்லாகம் நீதவான் உத்தரவு

அச்சுவேலி தெற்கு மற்றும் நவக்கிரி பகுதியில் 3 வீடுகள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சகாக்களால், வீட்டு உரிமையாளர்களுக்கு...
Copyright © 3764 Mukadu · All rights reserved · designed by Speed IT net