இன்று மாலை தொகுதிகள் அறிவிப்பு..ம.ந.கூட்டணி

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தொகுதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,...

உயிர் வலி ? எனது பார்வையில்..கானா பிரபா

சகோதரி ஷாலினி சார்ள்ஸ் இயக்கத்தில் உருவான “உயிர் வலி” குறும் படத்தை இன்று காலை என் ரயில் பயணத்தில் பார்க்கக் கிட்டியது. போருக்குப் பின்னான ஈழத்துச் சமூகத்தில் நிலவும் சமகாலத்துக் கலாசாரப்...

தாயகம்-புலம்பெயர் திரைக்கலைஞர்கள் சந்திப்பு.

தாயகம்-புலம்பெயர் திரைக்கலைஞர்கள் சந்திப்பு காலம் 16.04.2016 சம நேரத்தில் பாரீஸ் யாழ்ப்பாணத்தில் .

“முகடு” இணையம் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .

“முகடு” என்னும் பெரும் கனவு ,இருமாத இலக்கிய சஞ்சிகையாக பிரான்ஸ் மண்ணில்  இருந்து  வெளிவரும் சுய ஆக்க  சஞ்சிகை உங்களை  இனி  இணையம்  ஊடாகவும் சந்திப்பதில் பெரு  மகிழ்வு கொள்கிறது உங்கள்...

சம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்

எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது. இருப்பினும், நாம் அதனை செய்யவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். திருகோணமலை,...

கடற்கரும்புலி கப்டன் சாந்தா அவர்களின் 21ம்ஆண்டு நினைவு நாள்

கடற்கரும்புலி கப்டன் சாந்தா அவர்களின் 21ம்ஆண்டு நினைவு நாள்(19/04/2016)

சாணக்கியரின் சிந்தனை.

ஒருவர் மிகவும் நேர்மையாக இருக்கக்கூடாது. நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப்படுகிறது. நேர்மையான மனிதனே அதிக சோதனைகளை எதிர்கொள்கிறான்.
Copyright © 1497 Mukadu · All rights reserved · designed by Speed IT net