பிரான்ஸில் ஞாயிறு முதல் தடுப்பூசி,ஒவ்வாமை நோயாளர்கள் விலக்கு.

பிரான்ஸில் ஞாயிறு முதல் தடுப்பூசி, ஒவ்வாமை நோயாளர்கள் விலக்கு, கர்ப்பிணிகள் குறித்தும் அவதானம்! பிரான்ஸின் சுகாதார உயர் ஆணையம் (Haute Autorité de la Santé – HAS) ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசியைப் பொதுமக்கள்...

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி.

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும். மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின்...

200 மில்லியன் ஈரோ பரிசை வென்றவர் மருத்துவமனைகளுக்கு உதவ விருப்பம்.

200 மில்லியன் ஈரோ பரிசை வென்றவர் மருத்துவமனைகளுக்கு உதவ விருப்பம் “அதிர்ஷ்டம் திடீரென வானத்தில் இருந்து கொட்டுகின்ற போது அதை வைத்து நம்மைச் சூழவுள்ள அதிர்ஷ்டமற்ற ஏனையோருக்கு உதவ வேண்டும்....

பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா?

பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா? சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் பொதுப் போக்குவரத்துகள், மற்றும் சில பொது இடங்களைப் பயன்படுத்தவும் , சில தொழில்களைச்...

மாநாடுகளில் மக்ரோனை சந்தித்ததால் ஐரோப்பியத் தலைவர்கள் தனிமையில்.

மாநாடுகளில் மக்ரோனை சந்தித்ததால் ஐரோப்பியத் தலைவர்கள் தனிமையில்! அதிபர் மக்ரோன் கடைசியாகக் கலந்து கொண்ட உயர் மட்ட மாநாடுகளில் அவரைச் சந்தித்த தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கையாக தங்களது...

90 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி.

90 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி. கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நாடளாவிய பணி பிரிட்டனில் இன்று தொடங்கியுள்ளது. “பைசர்-பயோஎன்ரெக்” (Pfizer-BioNTech) தடுப்பூசி முதலாவதாக 90வயதுடைய மார்கிறட் கீனன்...

கோவிட் -19 தடுப்பூசி போட்டபின் தடுப்பூசி அட்டை வழங்கப்படும்.

பிரித்தானியாவில் ஒவ்வொருவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி போட்டபின் தடுப்பூசி அட்டை வழங்கப்படும்.கோவிட் -19 தடுப்பூசி இரண்டு தடவை போட வேண்டும்.இந்த தடுப்பூசி அட்டையை உங்கள் பணப்பையில் வைத்திருப்பதை...

“தமிழர் துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” – பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தி.

“தமிழர் துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” – பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தி மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் புற நகரங்களின் மக்கள் பிரதிநிதிகள்...

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமா

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமா. “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்”...

நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை.

நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவது 2021செப்.வரை அமுலாகும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரெஞ்சுக் குடியுரிமையை வழங்கும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net